மழையால் நின்றுபோன தென்னாப்பிரிக்கா-இந்தியா டெஸ்ட்

மழையால் நின்றுபோன தென்னாப்பிரிக்கா-இந்தியா டெஸ்ட்

1 mins read

பிரிட்­டோ­ரியா: தென்­னாப்­பி­ரிக்­கா­வுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடையே நடை­பெ­ற­வி­ருந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்­டம் மழை பெய்­த­தால் நடை­பெ­ற­வில்லை.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் மூன்று டெஸ்ட் ஆட்­டங்­க­ளி­லும் மூன்று ஒரு­நாள் ஆட்­டங்­களி­லும் கள­மி­றங்­கு­கிறது இந்­தியா. நேற்று முன்­தி­னம் இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தொடங்­கி­யது. இதன் முதல் நாள் ஆட்­டத்­தில் இந்தியா மூன்று விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 272 ஓட்­டங்­களை எடுத்­தது. இந்­தி­யா­வின் கேஎல் ராகுல் 122 ஓட்­டங்­களை எடுத்­தார். அஜிங்யா ரஹானே, 81 பந்­து­க­களில் 40 ஓட்­டங்­களை எடுத்­தார்.போரா­ட­வேண்­டிய நிலை­யில் உள்­ளது தென்­னாப்­பி­ரிக்கா. முதல் டெஸ்ட் ஆட்­டம் பிரிட்­டோ­ரி­யா­வின் சென்ஞ்­சூ­ரி­யன் அரங்­கில் நடை­பெறு­கிறது.

கிருமிப் பரவல் அச்சத்தால் இத்தொடர் சற்று மாற்றியமைக்கப்பட்டது.