குத்துச்சண்டையில் மகுடம் சூடிய இந்திய வீராங்கனை

இஸ்­தான்­புல்: துருக்­கி­யில் நடை­பெற்ற மக­ளி­ருக்­கான உல­கக்

குத்­துச் சண்­டைப் போட்­டி­யில் இந்­தி­யா­வின் நிகாத் ஸரீன் வாகை சூடி­உள்­ளார். உல­கக் குத்­துச்­சண்டை போட்­டி­யில் மாபெ­ரும் வெற்­றி­யா­ளர் பட்­டத்தை வென்ற ஐந்­தா­வது இந்­திய வீராங்­கனை எனும் பெருமை

ஸரீ­னைச் சேரும். நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இறுதி ஆட்­டத்­தில் தாய்­லாந்து வீராங்­க­னையை 5-0 எனும் புள்­ளிக்­க­ணக்­கில் ஸரீன் வீழ்த்­தி­னார்.

இதற்கு முன்பு ஆகக் கடை­சி­யாக 2018ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வுக்­காக மேரி கோம் இப்­போட்­டி­யில் தங்­கம் வென்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!