ஜகார்த்தா: இந்தோனீசிய மாஸ்டர்ஸ் பூப்பந்துப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை
பி.வி.சிந்து தவறிவிட்டார்.
காலிறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானனிடம் அவர்
12-21, 10-21 என்ற நேர் செட்டுகளில் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

