நெதர்லாந்து, செனகலின் கிண்ணப் பயணம் தொடர்கிறது

நெதர்லாந்து, செனகலின் கிண்ணப் பயணம் தொடர்கிறது

1 mins read

தோஹா: உல­கக் கிண்­ணப் போட்டி யை ஏற்று நடத்­தும் கத்­தாரை 2-0 எனும் கோல் கணக்­கில் தோற்­

க­டித்து அடுத்த சுற்­றுக்கு முன்­

னே­றி­யுள்­ளது நெதர்­லாந்து. இந்த ஆட்­டத்­து­டன் கத்­தார் போட்­டி­யி­

லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளது.

நெதர்­லாந்து அடுத்­த­தாக நாளை மறு­நாள் அமெ­ரிக்­கா­வு­டன் மோது­கிறது.

இதற்­கி­டையே, எக்­வ­டோரை 2-1 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­திய சென­கல், இம்­மா­தம் 5ஆம் தேதி­யன்று இங்­கி­லாந்­து­டன் மோது­கிறது. எக்­வ­டோர் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றி­யது.