'பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி பாதுகாப்பாக நடக்கும்'

'பெண்கள் உலகக் கிண்ணப் போட்டி பாதுகாப்பாக நடக்கும்'

1 mins read
80c26e7d-686a-4ec7-9457-8747e90884b1
-

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் 'ஏ-லீக்' காற்­பந்து லீக் ஆட்­டம் ஒன்­றில் ரசி­கர்­கள் அத்­து­மீறி திட­லுக்­குள் நுழைந்து கோல் காப்­பா­ளர் ஒரு­வ­ரைத் தாக்­கி­னர். இச்­சம்­ப­வத்­தைத் தொடர்ந்து கடு­மை­யான தடை உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­படும் என்று ஆஸ்­தி­ரே­லிய காற்­பந்­துச் சங்­கத் தலை­வர் ஜேம்ஸ் ஜான்சன் தெிரிவித்­தார்.

எனி­னும், சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்­டின் பெண்­கள் உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி அந்­நாட்­டில் பாது­காப்­பாக நடை­பெ­றும் என்­றும் அவர் உறுதி­ய­ளித்­தார். 2023ஆம் ஆண்டு பெண்­கள் உல­கக் கிண்­ணப் போட்­டியை ஆஸ்­தி­ரே­லி­யா­வும் நியூ­சி­லாந்­தும் இணைந்து ஏற்று நடத்­துி­கின்­றன.

மெல்­பர்ன் விக்­டரி, மெல்­பர்ன் சிட்டி ஆகிய குழுக்­கள் நேற்று முன்­தி­னம் மோதிய ஆட்­டத்­தில் சுமார் 150 ரசி­கர்­கள் திட­லுக்­குள் நுழைந்து மெல்­பர்ன் சிட்டி கோல் காப்­பா­ளர் டாம் குளோ­வ­ரின் தலை­யில் மண்­ணால் நிரப்­பப்­பட்ட உலோக வாளி­யால் தாக்­கி­னர். குளோ­வ­ரின் தலை­யில் வெட்­டுக் காயங்­கள் ஏற்­பட்­டன. அவற்­றைத் தைக்­க­வேண்­டிய நிலை உரு­வா­னது.

இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து ஆட்­டம் பாதி வழி­யில் ரத்து செய்­யப்­பட்­டது.