தென்கிழக்காசிய விளையாட்டுகள்: பெண்கள் 'ஆர்ட்டிஸ்டிக் சீலாட்' குழுப் பிரிவில் வரலாறு படைத்த சிங்கப்பூர்

நொம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பெண்களுக்கான 'ஆர்ட்டிஸ்டிக் சீலாட்' என்றழைக்கப்படும் சீரான மலாய் தற்காப்புக் கலைக் குழுப் பிரிவில் முதன்முறையாக தங்கம் வென்றுள்ளது சிங்கப்பூர்.

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முன்னதாக அதிகபட்சம் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அமிரா சாஹ்ரின், இஃபா பாட்ரிஸ்யா நோ, அஷிக்கின் ஸுல்கிஃப்லி ஆகியோர் இம்முறை தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தனர்.

சென்ற ஆண்டு வியட்னாமில் நடைபெற்ற விளையாட்டுகளில் இவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

கம்போடியாவில் நடைபெற்றுவரும் இவ்வாண்டின் விளையாட்டுகளில் புரூணை வீராங்கனைகள் நூர் வாசிக்கா, நோர்லெயர்மா ஹாஜி ராயா, அனிசா நஜிஹா அப்துல்லா ஆகியோருக்கு எதிரான இறுதிச் சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனைகள் 9.955 புள்ளிகள் எடுத்து வெற்றிகண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!