வெண்கலம் வென்ற சிங்கப்பூர் கிரிக்கெட் அணி

நோம்பென்: கம்­போ­டி­யா­வில் நடை­பெற்று வரும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூர் ஆண்­கள் கிரிக்­கெட் அணி வெண்­க­லம் வென்­றுள்­ளது.

நேற்று காலை நடை­பெற்ற ஆட்­டத்­தில் அது இந்­தோ­னீ­சி­யாவை எதிர்­கொண்­டது. முத­லில் பந்­த­டித்த சிங்­கப்­பூர் அணி 162 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது.

அடுத்து கள­மி­றங்­கிய இந்­தோ­னீ­சியா 147 ஓட்­டங்­கள் எடுத்து அனைத்து விக்­கெட்டு­க­ளை­யும் இழந்­தது. இதன் மூலம் 15 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் சிங்­கப்­பூர் அணி வாகை சூடி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!