தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒன்பது இடங்கள் ஏற்றம் கண்ட பிரக்ஞானந்தா

1 mins read
c082c559-3f15-4ca3-82c7-ac8e81f72ecb
அஸர்பைஜானில் நடந்த உலகக் கிண்ணச் சதுரங்கப் போட்டியில் இறுதிச்சுற்றில் நூலிழையில் வெற்றியை இழந்த பிரக்ஞானந்தா. - படம்: இபிஏ

சென்னை: இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகச் சதுரங்கத் தரவரிசையில் 20ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

அண்மையில் ஹங்கேரியில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்று போராடித் தோற்ற 18 வயது பிரக்ஞானந்தா, தரவரிசையில் ஒன்பது இடங்கள் முன்னேறினார்.

சென்னையில் பிறந்தவரான இவர், தற்போது இந்திய அளவில் டி.குகேஷ், விஸ்வநாதன் ஆனந்திற்கு அடுத்து மூன்றாவது நிலையிலுள்ளார்.

குறிப்புச் சொற்கள்