தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

முதலில் பந்தடித்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 108 ஓட்டங்களும், திலக் வர்மா 52 ஓட்டங்களும் விளாசினர்.

இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்கா 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஒருநாள் போட்டிகளில் முதல் சதம் அடித்த சாம்சன் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார். 3 ஆட்டங்களில் 10 விக்கெட் வீழ்த்திய அர்‌ஷ்தீப் சிங் தொடர்நாயகன் விருதை வென்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!