இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடுவோம்: ரோகித் சர்மா

டர்பன்: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது இந்திய அணி.‌

ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 131 ஒட்டங்கள் மட்டுமே எடுத்தது.

‘இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கடுமையான போட்டி கொடுக்கும், தொடரை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் தருகிறது. பந்துவீச்சில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம், இரண்டாவது இன்னிங்சில் பந்தடிப்பில் மோசமாக செய்தோம்” என்றார் அணித் தலைவர் ரோகித் சர்மா.

இரண்டாவது ஆட்டம் கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி நடக்கவுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!