இங்கிலாந்தை கதிகலங்கவைத்த பும்ரா

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டியில் அபராமாக விளையாடினார் இந்தியாவின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா.

இங்கிலாந்து 45 ஓட்டங்களை எடுப்பதற்குள் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வெளியேற்றினார். இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களை எடுத்தது.

முன்னதாக இந்தியாவின் யா‌ஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்தார். 22 வயது ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமடித்த மூன்றாவது ஆக இளம் இந்திய வீரராவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!