2034 உலகக் கிண்ணம்: சவூதிக்குப் போட்டியில்லை

ரியாத்: சவூதி அரேபியா, 2034ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்த அதிகாரபூர்வமாக விண்ணப்பித்துள்ளது.

சவூதி அப்போட்டியை ஏற்று நடத்துவது கிட்டத்தட்ட உறுதி. வேறு எந்த நாடும் 2034 உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்த முன்வராததே அதற்குக் காரணம்.

அதனைத் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் இரண்டாவது மத்திய கிழக்கு நாடாக சவூதி அரேபியா விளங்கவுள்ளது. 2022ஆம் ஆண்டுப் போட்டியை கத்தார் ஏற்று நடத்தியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!