சதம் விளாசிய ரோகித், கில்

தர்மசாலா: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.

ஆட்டத்தின் இரண்டாம் நாளில் (மார்ச் 8) இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா (103), ‌ஷுப்மன் கில் (110) இணை சதம் விளாசினர்.

இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த ரோகித்- கில் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவெளியின் போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழந்து 315 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மேலும் அது 97 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.

முதல் நாள் ஆட்டத்தில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 218 ஓட்டங்களுக்கு சுருட்டினர். குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!