‘இந்திய கிரிக்கெட் அணியைப் பாகிஸ்தானில் விளையாட கட்டாயப்படுத்த முடியாது’

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) வலியுறுத்த முடியாது என அனைத்துலக கிரிக்கெட் மன்றம்(ஐசிசி) தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ‘சாம்பியன்ஸ் டிராபி’ நடக்கவிருக்கிறது. அரசியல், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட்டை இந்தியா தவிர்த்து வருகிறது.

“சாம்பியன்ஸ் டிராபி’ போட்டிக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை பிசிசிஐ, இந்திய அரசு தான் முடிவு செய்யும். அரசியல் சார்ந்த நடவடிக்கையில் மன்றம் தலையிடாது,” என்று ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்ற போது, இந்தியாவுக்கான ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!