நிபா தொற்று எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: கேரள மாநிலத்தில் நிபா கிருமி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் அத்தொற்றால் இருவர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கேரள அரசு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி மாநிலப் பகுதியான மாஹேவில் இருக்கும் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் வரும் 17ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!