அடக்கிய காளையருக்கும் அடங்கா காளைகளுக்கும் பரிசு

மதுரை மாவட்டம் பாலமேட் டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக் கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மொத்தம் 988 காளைகளும் 846 வீரர்களும் களத்தில் இறங்கப் பதிவு செய்திருந்தனர். காளைகளை அடக்கிப் பிடிக்க தடவைக்கு 75 நபர் கள் வீதம் கட்டம் கட்டமாக களமிறக்கப்பட்டனர். சிறந்த மாடுபிடி வீரர்கள், அவர் களிடம் சிக்காத காளைகள் கண்காணிக்கப்பட்டு போட்டியின் இறுதியில் சிறப்புப் பரிசுகளாக ஆம்னி கார், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட் டன. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெறுகிறது. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!