மதுரை மாவட்டம் பாலமேட் டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக் கட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மொத்தம் 988 காளைகளும் 846 வீரர்களும் களத்தில் இறங்கப் பதிவு செய்திருந்தனர். காளைகளை அடக்கிப் பிடிக்க தடவைக்கு 75 நபர் கள் வீதம் கட்டம் கட்டமாக களமிறக்கப்பட்டனர். சிறந்த மாடுபிடி வீரர்கள், அவர் களிடம் சிக்காத காளைகள் கண்காணிக்கப்பட்டு போட்டியின் இறுதியில் சிறப்புப் பரிசுகளாக ஆம்னி கார், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட் டன. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெறுகிறது. படம்: தமிழக ஊடகம்
அடக்கிய காளையருக்கும் அடங்கா காளைகளுக்கும் பரிசு
17 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Jan 2019 08:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!