கிணற்றுக்குள் தத்தளித்த யானைக்குட்டி மீட்பு

நெல்லை: திருநெல்வேலி மாவட் டம், புளியங்குடி அருகே உள்ள பள்ளத்து ஓடை என்ற இடத்தில் எலுமிச்சை தோட்டத்தில் உள்ள கிணற்றினுள் 4 வயது யானைக் குட்டி ஞாயிற்றுக்கிழமை நள்ளிர வில் தவறி விழுந்தது. சுமார் 40 அடி ஆழம் உள்ள கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்தது.
கிணற்றுக்குள் நீண்ட நேரம் தண்ணீரில் நீந்தியபடியே யானைக் குட்டி சுற்றிச்சுற்றி வந்தது. வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்புப்பணியை மேற் கொண்ட தீயணைப்புப் படையினர் கிணற்றுக்குள் கயிறுகளை வீசினர்.
கயிற்றை இழுத்து யானைக் குட்டி மேலே ஏறி வர அவர்கள் உதவினர். 3 மணி நேரத்துக்கு மேல் போராடி யானைக்குட்டியைப் பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர், தீயணைப்புத் துறையினரைப் பொதுமக்கள் பாராட்டினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!