தேர்தலுக்காக மூன்று சிறப்புக் குழுக்களை அமைத்தது அதிமுக

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை முறைப் படுத்தவும் மக்களைக் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அதிமுக மூன்று சிறப்புக் குழுக்களை அமைத் துள்ளது.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் 1. கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர், 2. வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர், 3. தங்கமணி, அமைப்புச் செயலாளர், மின்சாரத் துறை அமைச்சர், 4. எஸ்.பி.வேலுமணி, அமைப்புச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், 5. பிரபாகர், அமைப்புச் செயலாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் பிரசார முறைப்படுத்தும் குழுவில் 1. தம்பிதுரை, கொள்கை பரப்புச் செயலாளர், மக்களவை துணை சபாநாயகர் 2. திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர், வனத்துறை அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் 7 பேர் இடம்பெற்றுள்ளனர். அக்குழுவில் 1. சி.பொன்னையன், அமைப்புச் செயலாளர், 2. நத்தம் விசுவநாதன், அமைப்புச் செயலாளர், 3. ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர், மீன்வளத்துறை அமைச்சர், 4. சி.வி.சண்முகம், சட்டத்துறை அமைச்சர், 5. செம்மலை, அமைப்புச் செயலாளர், 6. மனோஜ் பாண்டியன், அமைப்புச் செயலாளர், 7. ரபி பெர்னர்ட், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!