மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் விழா

சென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பாஜக தேசிய செயலாளர் பி.முரளிதர ராவ், மத்திய அமைச் சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் மும்முரமாக கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதர ராவ், "திமுக, அதிமுகவுடன் ஏற்கெனவே நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவாகும் முன்பு எதையும் வெளிப்படையாக நாங் கள் தெரிவிக்க மாட்டோம். பிரத மரே உரிய நேரத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார். பிர தமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள்," என்றார்.
"மத்தியில் நாலரை ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழக வளர்ச்சிக்குப் பல்வேறு திட்டங் களை பிரதமர் மோடி அளித்துள் ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!