சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளில் முதல்வர் பதவி விலகக் கோரியும் முதல்வர் மீது ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கிச் சென்ற திமுகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி திமுகவினர் முன்னேறிச் செல்ல முயன்றதால் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "ஆளுநரிடம் மனு கொடுத்தும் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தெரியவில்லை. உலக முதலீட்டாளர்கள் என்ற பெயரில் முதல்வர் போலி மாநாட்டை நடத்துகிறார்," என்றார்.
ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் போராட்டம்
25 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 09:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!