சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜுக்கு பத்மஸ்ரீ விருது

திருவள்ளூர்: சமூக சேவகி சின்னப்பிள்ளை, திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆகிய இருவ ருக்கும் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்த சின்னப் பிள்ளை, படிக்காவிட்டாலும் எந்த வித பொருளாதார, அரசியல் பின்புலங்களும் இல்லாமலேயே கிராமப்புறப் பெண்களின் வளர்ச்சிக்கு உழைத்தவராவார்.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெரிய அள வில் வளர இவரும் ஒரு கார ணம். 2,589 மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியவர்.
மதுரையைச் சேர்ந்த திரு நங்கை நர்த்தகி நடராஜ் பல்வேறு சோதனைகளைக் கடந்து, பரதம் பயின்று உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற் றியவர். தமிழகத்தில் முதன்முத லாக முனைவர் பட்டம், தேசிய விருது, கலைமாமணி விருது பெற்ற திருநங்கை இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!