திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக திருவாரூரில் பரபரப்பு நிலவியது. இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்களும் 1000க்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர்.
போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் பாண்டியன் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடும்வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என்றார்.
திருக்காரவாசலில் நடைபெற்ற இந்த முதற்கட்ட போராட்டத்தை அடுத்து மேலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருவாரூரில் போராட்டம்
28 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2019 09:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!