தர்மபுரி: குடியரசு தின விழாவுக்குப் பள்ளி மாணவர்களை குப்பை அள்ளிச் செல்லும் வண்டியில் அழைத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அப்பகுதியைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் தலைமையில் குப்பை வண்டியில் அழைத்து வரப்பட்டனர். இதைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். இதுகுறித்துக் கல்வித்துறை விசாரணை நடத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குடியரசு தின விழாவுக்கு குப்பை வண்டியில் வந்த மாணவர்கள்
28 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2019 09:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!