சென்னை: மலேசியாவில் இருந்து நான்காவது கப்பலில் சுமார் 49 ஆயிரம் மெட்ரிக் டன் ஆற்று மணல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்து சேர்ந்தது. இதனை பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு இதுவரை மூன்று கப்பல்களில் மலேசிய ஆற்று மணல் வந்து வெகுவிரைவில் விற்பனையாகிவிட்டது.
இப்போது 4வது கப்பலில் 49,690 மெட்ரிக் டன் மணல் வந்து சேர்ந்துள்ளது. மலேசியாவில் புயல் காரணமாக மணல் வரத்து சற்று குறைந்திருக்கிறது. தற்போது மணல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு யூனிட் மணல் ரூ.10,350க்கு விற்கப்பட்டது. இப்போது ஒரு யூனிட் விலை ரூ.10,013 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது கப்பல் அடுத்த இரண்டு வாரத்தில் வந்துசேரும். 60 கப்பல்கள் மூலம் தலா 50,000 மெட்ரிக் டன் வீதம் மொத்தம் 30 லட்சம் மெட்ரிக் டன் ஆற்று மணல் கொண்டு வருவதற்கு மலேசியாவுடன் தமிழ் நாடு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டட மணல் விலை குறைந்தது
30 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Jan 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!