வகையான இயற்கை உணவு களை சமைத்து உலக சாதனை
படைக்கப்பட்டுள்ளது. நெருப்பு, எண்ணெய், பயன்படுத்தாமல், காய்கறிகளை வேக வைக்காமல் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ள தாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தூய மல்லிப் பொங்கல், பலாப்பழப் பொங்கல், பீட்ரூட் ஊறுகாய், செவ்வாழைப் பாயாசம், வெற்றிலை ரசம் என 300 வகையான இயற்கை உணவுகளைத் தயாரித்துள்ளோம். இத்தகைய முயற்சி மேற்கொண் டது உலக அளவில் இதுவே
முதல் முறை. இயற்கையான உணவுப் பழக்கமே ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் என்று இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சமையல் கலைஞர் சிவகுமார் தெரிவித்தார்.
படம்: தமிழக ஊடகம்
3.5 நிமிடங்களில் 300 வகை உணவுகள் மூன்றரை நிமிடங்களில் 300
1 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Feb 2019 08:04
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!