பொது இடத்தில் கட்டிப்பிடித்த இரு பதின்ம வயதினருக்கு பிரம்படி

பண்டா அச்சே: இந்தோனீசியாவின் அச்சே மாநிலத்தில் பொது இடத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இரு பதின்ம வயதினருக்கு பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது.
தலைநகர் பண்டா அச்சேயில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் முன்னிலையில் பல்கலைக்கழக மாணவிக்கும் அவரது காதலருக்கும் ( இருவருக்கும் வயது 18 ) தலா 17 பிரம்படி தரப்பட்டது.
உள்ளூர் பல சரக்குக் கடை ஒன்றில் நாற்பது வயது பெண்ணுடன் நெருக்கமாக இருந்த 35 வயது நபருக்கும் நேற்று பிரம்படி தரப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!