‘ராகுல் திட்டத்தினால் பாஜகவுக்கு பயம்’

ஆலந்தூர்: சென்னை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமி ழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், "நான்கரை ஆண்டுகளாக எதுவுமே செய் யாத பாரதிய ஜனதா கட்சி ராகுல்காந்தி அறிவித்த திட் டத்தைக் கண்டு அஞ்சுகிறது," என்றார்.
"ராகுல் திட்டத்தை நிறை வேற்ற முடியாது என்ற அவ நம்பிக்கையை மக்களிடத்தில் பரப்ப அவர்கள் நினைக்கின்றனர். தமிழகத்தில் நிறைய மாவட் டங்களில் வறட்சி நிலவுகிறது. மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக முன்எச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். தற்போது உள்ள மத்திய அரசு முழு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை போட முடியாது. பொய்யான தவறான வாக்குறுதி களை வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கக்கூடாது.
"மூன்று மாநிலங்களில் காங் கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அங்கு விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது. சாதாரண மக் களின் குறைந்தபட்ச வருவாய் வழங்கும் திட்டமும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்," என்று திரு நாவுக்கரசர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!