பொள்ளாச்சி: ரேக்ளா பந்தயத்தில் 400க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்ற நிகழ்வு பொள்ளாச்சி மக்களை உற்சாகத் தில் ஆழ்த்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போலவே ரேக்ளா பந்தயத்துக்கும் நல்ல வர வேற்பு கிடைக்கும். ஆண்டு தோறும் பல்வேறு பகுதிகளில் ரேக்ளா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காங்கேயம் இனக் காளைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், விவசாயத்தில் நாட்டு மாடுகளின் முக்கியத் துவத்தை வெளிப்படுத்தும் வித மாகவும் நேற்று முன்தினம் குளத்துப்பாளையம் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
இதைக் காண சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் குளத்துப்பாளை யத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டது.
400க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்ற நிலையில் இலக்கை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர் களை வெகுவாக உற்சாகப்படுத்தி யது. பொதுமக்கள் தொடர்ந்து கைதட்டி காளைகளை உற்சாகப் படுத்தினர்.
பொள்ளாச்சி அருகே பந்தயம்: 400 ரேக்ளா வண்டிகள் பங்கேற்பு
4 Feb 2019 00:52 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!