சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட், சிந்தா திரிப்பேட்டை மற்றும் காசிமேடு மீன் சந்தை ஆகிய பகுதி களில் சென்னை மாநகராட்சி யின் சுகாதாரத்துறை அதிகாரி கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 2,898 கடைகளில் அதிகாரி கள் மேற்கொண்ட சோதனை யில் சுமார் 4.5 டன் பிளாஸ் டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் கம்பெனிக்கு இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சில பிளாஸ்டிக் பொருட்கள் குத்தகைதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனையில் சிக்கிய 4.5 டன் பிளாஸ்டிக்
5 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!