சென்னை: தமிழ்நாட்டில் செயல் படும் நான்கு பெரிய நிறுவனங்கள் ரூ. 433 கோடி வரி ஏய்ப்பு செய் துள்ளதாக தெரியவந்து இருக்கி றது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் போலி சாரும் அடங்கிய 70 பேர் குழுவும் கடந்த ஜனவரி 29 முதல் சென் னையில் நான்கு நிறுவனங்களில் பல நாட்கள் வருமான வரிச் சோதனையை நடத்தியது.
சரவணா ஸ்டோர்ஸ், ஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்களுக்குச் சொந்தமான 74 இடங்களில் மூன்று நாட்கள் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் அப் போது தெரிவித்தார்கள். ஆனால் எந்த அளவுக்கு வரி ஏய்ப்பு என்பது பற்றி தெரிவிக்க அவர்கள் அப்போது மறுத்துவிட் டனர்.
சோதனைகள் முடிந்ததும் வரு மான வரித்துறையினர் பல நாட் களாகக் கணக்கிடுதல், மதிப்பிடு தல், ஆய்வு நடத்துதல் ஆகிய நட வடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
சோதனைகளின்போது கைப் பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் ஆகியவை எல்லாம் மதிப் பிடப்பட்டு கணக்கிடப்பட்டன.
வரித்துறை: 4 நிறுவனங்கள் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு
8 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 16:45

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!