சென்னை: இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் ராஜராஜசோழனுக்குச் சிலை அமைக்கவும் அவரது சமாதி இருக்கும் உடையளூர் கிராமத்தில் மணிமண்டபம் கட்டவும் கோரி தாக்கலான மனுவுக்குத் தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரம் தள்ளிவைத்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் அந்த மனுவைத் தாக்கல் செய்து இருந்தார்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை அரபிக்கடலில் ரூ.4,900 கோடி செலவில் அமைய இருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை ரூ.3,000 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் ராஜராஜ சோழன் சிலை நிறுவப்படவேண்டும் என்று அவர் கோரி இருந்தார்.
கடலில் ராஜராஜன் சிலை: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
9 Feb 2019 03:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!