சென்னை: தமிழ்நாட்டின் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று சட்டமன்றத்தில் 2019-20 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு முன்னதா கவே தாக்கலாகி இருக்கும் அந்தத் திட்டத்தில் புதிய வரி, இலவச அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இருந்தாலும் பல துறைகளிலும் ஏராளமான திட்டங்களை, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளுடன் அமைச் சர் அறிவித்தார்.
கஜா புயல் பாதித்த பகுதி களில் ரூ.1,700 கோடி செல வில் 100,000 வீடுகளைக் கட்டு வது, சென்னையில் பரந்த அள விலான வாகன நிறுத்திவைப்பு திட்டங்களை ரூ.2,000 கோடி செலவில் நடைமுறைப்படுத்து வது முதலானவை புதிய பட் ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
இந்தத் திட்டத்தின்படி 2 லட்சம் நான்குசக்கர வாகனங் கள், 2 லட்சம் இருசக்கர வாக னங்கள் நிறுத்தக்கூடிய அள வில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்படும்.
டாஸ்மாக் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அக்கடைகளின் எண்ணிக்கை மேலும் குறையும் என்றும் புதிய பட்ஜெட் கூறுகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலகத் தர மிக்க நீச்சல்குளம் உருவாக்கப் படும் என்றும் வரும் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்றும் எட்டாவது தடவையாக வரவுசெல வுத் திட்டத்தைத் தாக்கல் செய்த அமைச்சர் அறிவித்தார்.
பேரிடர் பகுதிகளில் 100,000 வீடுகள்
9 Feb 2019 03:19

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!