ஜெயக்குமார்: இதுவரை கூட்டணி அமையவில்லை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக வும் பாஜகவும் கூட்டணி அமைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து அறிவிக் கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுவரை எந்தக் கட்சியு டனும் கூட்டணி அமைய வில்லை என்றும் செய்தியா ளர்கள் எழுப்பிய கேள் விக்கு அவர் பதிலளித்தார்.
தனித்துப் போட்டியிட வேண்டுமென கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது குறித்து எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்கு, அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம் என்றும், கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு மாவட்டச் செயலர்கள் முழு ஒத்து ழைப்பு அளிப்பர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
"கூட்டணி குறித்து மாவட்டச் செயலர்களிடம் கருத்துக் கேட்பதற்கான அவசியம் எழவில்லை. கட்சித் தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அனைவரும் கட்டுப் படும்போது விவாதிக்க வேண்டியது இல்லை.
"கூட்டணி குறித்துக் கற்பனையாகவே பல கதை கள் புனையப்படுகின்றன. எந்தக் கட்சி வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும்.
"தற்போதுவரை எந்தக் கூட்டணியும் அமைய வில்லை. அமைந்தால் அது மிகப்பெரிய கூட்டணியாக இருக்கும்," என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!