தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் ஏராளமானோர் நேற்று இரணியல் பகுதியில் குவிந் தனர். இன்று அவர்கள் திருச்செந்தூர் செல்கின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் திருச் செந்தூர் மாசித் திருவிழாவுக்கு இரணியல், திங்கள்நகர், குளச் சல், புதுக்கடை, மணவாளக் குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று பங்கேற்பது வழக்கம். இம்முறையும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துச் செல்கின்றனர்.
இதற்காக அவர்கள் நேற்று மாலை வரை இரணியல் பகுதியில் குவிந்தனர். நேற்று இரவு அங்கு காவடி பூஜை நடைபெற்றது. இதையடுத்து இன்று காவடி ஊர்வலம் நடைபெற உள்ளது.
காவடி ஊர்வலத்தை ஒட்டி பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. மேலும் திருச் செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்
10 Feb 2019 03:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!