மதுரை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக நிர்வாகிகளை அக்கட்சித் தலைமை அதிரடியாக மாற்றியுள்ளது. இதையடுத்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஒருவருக்கு அதே தினம் ஒன்றியப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது திமுகவினரிடையே ஆச்சரியத்துடன் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை மன திற்கொண்டு கடந்த சில மாதங் களுக்கு முன்பே திமுகவில் சில அதிரடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அவற்றுள் மாவட்டங்கள், ஒன்றியங்களை இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்துப் புதிய பொறுப்பாளர்களை நியமித்ததும் முக்கிய நடவடிக்கை ஆகும்.
எனினும் மதுரையில் மட்டும் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்நிலையில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக மூன்றாமிடத்தில் இருப்பதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்தது. இதனால் கவலை அடைந்த அக்கட்சித் தலைமை நிர்வாக வசதிக்காக சில மாற்றங்களைச் செய்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் அமமுக பிரமுகர் வேட்டையன் தனது ஆதரவாளர்களுடன் திமுக வில் இணைந்துள்ளார். இதையடுத்து திருப்பரங்குன்றம் ஒன்றியத்தை மூன்றாகப் பிரித்துள்ள திமுக தலைமை, அவற்றுள் தெற்கு ஒன்றியத்திற்குப் பொறுப்பாளராக வேட்டையனை நியமித்துள்ளது.
புது நிர்வாகிகள் நியமனத்தால் திமுகவில் பரபரப்பு; அதிருப்தி
10 Feb 2019 03:58

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!