புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 756 காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூரில் உள்ள நீலியம் மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இம்முறை 756 காளைகள் களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்க 299 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டித் தள்ளியதில் 20 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் அவர்க ளிடம் பிடிபடாத காளை களின் உரிமையாளர்களுக் கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ, மிதிவண்டி, பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. படம்: தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!