சென்னை: நாடாளுமன்றத் தேர் தல் நெருங்கி வரும் நிலையில், மூன்று கட்சிகளுடன் தேமுதிக தலைமை, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் தேமுதிக முன்வைத்த கோரிக்கைகளை அம்மூன்று கட்சிகளுமே ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரண மாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரது மனைவி பிரேமலதாவும் உடன் இருப்பதால் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மைத்து னர் சுதீஷ் தலைமையிலான குழு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை களில் ஈடுபட்டுள்ளது.
அதிமுகவுடனான பேச்சுவார்த் தையின் போது தேமுதிக தரப்பில் ஐந்து தொகுதிகளும் தேர்தல் நிதியும் கேட்கப்பட்டதாக கூறப் படுகிறது. எனினும் இரு தொகுதி களை மட்டுமே ஒதுக்க இயலும் என அதிமுக தரப்பில் திட்டவட்ட மாகக் கூறிவிட்டதால் கூட்டணி முடிவாவதில் இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே டிடிவி.தினகரன் தரப்புடனும் சுதீஷ் குழுவினர் கூட்டணி குறித்து பேசியதாகத் தெரிகிறது. கூட்டணிக்கு விஜய காந்த்தான் தலைமை ஏற்பார் என்று சுதீஷ் கூறியதை தினகரன் தரப்பு ஏற்கவில்லை எனக் கூறப் படுகிறது.
"இதற்கிடையே பாஜக தலை மையில் மீண்டும் மூன்றாவது அணி அமைந்தால், அதில் இடம் பெற தேமுதிக விரும்புகிறது. ஆனால், கடந்த முறையைப் போலவே 14 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். கணிசமான தேர்தல் நிதி தர வேண்டும் என தேமுதிக முன்வைத்த கோரிக்கை களை பாஜக ஏற்கவில்லை.
"இந்நிலையில் அதிமுகவுட னான கூட்டணி உறுதியாகும் கட்டத்தை நெருங்கி இருப்பதால் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக பாஜக நிறுத்தி வைத்துள்ளது. மூன்று கட்சிகளிடம் இருந்தும் இதுவரை சாதகமான பதில் ஏதும் கிடைக்காததால் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் தேமுதிக தடுமாறுகிறது," என தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கூட்டணிக் குழப்பத்தில் தவிக்கும் தேமுதிக
11 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:07

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!