விழுப்புரம்: நடப்பு அதிமுக ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அமமுக துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வின்போது பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி வைக் கும் கட்சிகள் தேர்தலில் வைப்புத் தொகையை இழக்கும் அளவுக்கு கடும் தோல்வியைச் சந்திக்க நேரும் எனக் குறிப்பிட்டார்.
"18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனி னும் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்க ஏதுவாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறும்.
"இவற்றுள் 8 தொகுதிகளில் பழனிசாமி அணி வெற்றி பெற முடியவில்லை எனில் இந்த ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்து விடும். அதை நெருங்கி வருகி றது," என்றார் தினகரன்.
இன்றைய ஆட்சியாளர்களால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்ட அவர், அந்த அள வுக்கு நடப்பு அதிமுக ஆட்சி மீது தமிழக மக்கள் வெகுவாக கோபமும் வெறுப்பும் கொண்டி ருப்பதாகத் தெரிவித்தார்.
ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு என்கிறார் தினகரன்
11 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 09:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!