சென்னை: அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து மறைமுக பேச்சு நடந்து வருவதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். சிறிய கட்சியோ, பெரிய கட்சியோ யாரையும் மிரட்டி கூட்டணி அமைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைமை அதிமுகவை மிரட்டுவதாகவும், அதன் காரணமாக பாஜவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயாராகி விட்டதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், உறுப்பினர்களே இல்லாத கட்சியாக இருந்தாலும் மிரட்டி கூட்டணி வைக்க முடியாது என்றார்.
‘உறுப்பினர்களே இல்லாத கட்சியாக இருப்பினும் மிரட்ட முடியாது’
12 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Feb 2019 08:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!