நிலநடுக்கம், நில அதிர்வால் சென்னையில் பரபரப்பு

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதி களில் நேற்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
எனினும் இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. சென்னை யில் இருந்து 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.1ஆக பதிவாகி உள்ளது.
எனினும் ஆழிப்பேரலை எச்ச ரிக்கை விடுக்க அவசியம் ஏற்பட வில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர்.
சென்னை அடையாறு, டைடல் பூங்கா, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் நில அதிர்வு நன்கு உணரப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலர் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகப் பதிவிட்டிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!