‘நளினி, முருகனைக் காப்பாற்றுங்கள்’

சென்னை: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனை காப்பாற்றக்கோரி நளினியின் தாயார் பத்மாவதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள் ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் வேலூர் ஆண்கள் சிறையில் முருகனும் பெண்கள் சிறையில் அவருடைய மனைவி நளினியும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஒரு வாரத்துக்கு மேல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் அவர்களுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நளினியின் தாயார் பத்மாவதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!