‘கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பார் விஜயகாந்த்’

சென்னை: சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்று சென்னைக்குத் திரும்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அவருடன் மனைவி பிரேம லதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.
பிரான்ஸ் வழியாக சென் னைக்கு வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதா வும் உடன் இருந்தார்.
விஜயகாந்த் 10 மணி நேரத் துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்தி யாளர்களைச் சந்தித்தார். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பயணக் களைப்பால் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வேறு எதுவும் இல்லை.
"கூட்டணி குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் விஜயகாந்த் அறிவிப்பார். பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்," என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!