சென்னை: சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்று சென்னைக்குத் திரும்பியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
அவருடன் மனைவி பிரேம லதா, மகன் விஜய் பிரபாகரன் ஆகியோரும் சென்றனர்.
பிரான்ஸ் வழியாக சென் னைக்கு வந்த அவர் உடனடியாக வீடு திரும்பவில்லை. சென்னை விமான நிலையத்தில் ஓய்வு அறையில் தங்கி இருந்தார். அவருடன் மனைவி பிரேமலதா வும் உடன் இருந்தார்.
விஜயகாந்த் 10 மணி நேரத் துக்கு மேலாக விமான நிலையத்தில் தங்கி இருந்தார். சுமார் 12.30 மணி அளவில் அவர் பேட்டரி கார் மூலம் வெளியே வந்தார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் செய்தி யாளர்களைச் சந்தித்தார். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். பயணக் களைப்பால் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். வேறு எதுவும் இல்லை.
"கூட்டணி குறித்து இன்னும் 10 நாட்களுக்குள் விஜயகாந்த் அறிவிப்பார். பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்," என்று அவர் கூறினார்.
‘கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பார் விஜயகாந்த்’
17 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!