பேருந்து எரிந்து சாம்பலானது

தாம்பரம்: சென்னை கோயம்பேட் டில் இருந்து தேனிக்கு நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 35 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.
பெருங்களத்தூர் அருகே சென்ற போது இரவு மணி 9.45க்கு அந்த பேருந்தில் புகை கிளம்பியது. உடனே பேருந்தை நிறுத்தி உடமைகளுடன் பயணிகள் இறக்கப்பட்டனர்.
பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பரவி பேருந்து கொளுந்து விட்டு எரிந்து சாம்பலானது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!