இந்தியாவில் இன்னும் சில மாதங் களில் நடக்கவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலைப் பொறுத்தவரை யில் புதிய மத்திய ஆட்சியை நிர்ணயிக்கக்கூடிய மிக முக்கிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இதை மனதில் வைத்து இரு பெரும் தேசிய கட்சிகளான பாஜக வும் காங்கிரசும் திராவிட கட்சி களின் துணையுடன் அடுத்த மாதம் அனல் பறக்கும் பிரசாரப் போரைத் தமிழ்நாட்டில் தொடங்கு கின்றன.
பிரதமர் மோடியை கன்னியா குமரிக்கு வரவழைத்து மார்ச் முதல் தேதி பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக ஏற்பாடு செய்து இருக்கிறது.
அந்த மேடையில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய அதிமுக தலைவர்களையும் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரையும் ஒன்று சேர்க்க மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் (கிழக்கு உத் தரப்பிரதேசம்) பிரியங்கா காந் தியை வரவழைத்து விருதுநகரில் மார்ச் 3ஆம் தேதி பிரம்மாண்ட பேரணியையும் தென் மண்டல தேர்தல் மாநாட்டையும் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் திட்ட மிட்டு வருகிறார்.
அந்தக் கூட்ட மேடைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கொணர் வதும் ஸ்டாலினின் இலக்கு.
மார்ச் 1ல் மோடி; 3ல் பிரியங்கா: அதிமுக, திமுக அனல் பறக்கும் போட்டாபோட்டி
18 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 10:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!