காஞ்சிபுரம்: விவசாயிகளை வணங்கி திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு பல் வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் தான் தங்களுக்கு முதல் தெய்வம் என மணமகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அத்தி வாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைவராக உள்ள மக்கள் பாதை இயக்கத்தின் ஒன்றிய பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் இவருக்கும், சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த பிரேமாவதி என்பவருக்கும் திரு மணம் நிச்சயமானது. இதையடுத்து இவர்களின் திருமணத்தை மக்கள் பாதை இயக்கம் நேற்று முன்தினம் நடத்தி வைத்தது.
அப்போது மணமக்கள் இருவ ரும் 12 விவசாயிகளை மண மேடையில் அமர வைத்து பாதபூசை செய்து வணங்கினர். இதையடுத்து விவசாயிகள், இருவருக்கும் ஆசி கூறி, தாலியை எடுத்து வழங்கி னர். பின்னர் பிரேமாவதியின் கழுத்தில் தாலி கட்டினார் மணிகண்டன்.
"எங்கள் இயக்கத்தின் சார் பில் இந்தத் திருமணம் நடை பெற்றது மகிழ்ச்சி தருகிறது. எங்கள் குலசாமியாக விவசாயி களை முன்னிறுத்தி உள்ளோம். எங்களுக்கு முதல் தெய்வம் விவசாயிகள்தான்," என்று மக்கள் பாதை இயக்கத்தின் நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
மணமேடையில் விவசாயிகளுக்குப் பாத பூசை செய்த மணமக்கள்
19 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!