பேருந்தைக் கொளுத்திய ஊர்மக்களால் பரபரப்பு

தமிழகத்தில் நடந்த பேருந்து விபத்தில் இளையர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பேருந்தைக் கொளுத்தினர்.

சேலம் மாவட்டம் கருமாந்துறை அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இளையர் மாண்டதால் வேதனையில் ஆழ்ந்த ஊர்மக்கள் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் காட்டும் காணொளி ஒன்று இந்திய சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆயினும் பேருந்து ஓட்டுநருக்கும் அதற்குள் இருந்த பயணிகளுக்கும் என்ன ஆயிற்று என்பது உறுதியாகவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!