புதுக்கோட்டை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல் படும் அரசாங்க பள்ளிக் கூடங்களுக்குத் தேவையான பொருட்களைப் பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பொன்னன்விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குத் தேவைப்படும் நாற்காலி, மேசை, அலமாரி விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை அப்பகுதியினர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கருங்குழிக்காட்டில் உள்ள அரசு பள்ளிக்கும் ஏராளமான பொருட்கள் கொடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் கெழுகத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள அரசு பள்ளிக்கும் மேள தாளங்கள் முழங்க பொதுமக்கள் சீர்வரிசை கொடுத்தனர்.
அரசாங்கப் பள்ளிகளுக்குச் சீர்வரிசை
23 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!