கனிமொழி: ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்

தூத்துக்குடி: பாஜகவும் அதிமுகவும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டு அப்பகுதி மக்களுக்கு எதிராகச் சதி செய்துள்ளதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சாடியுள்ளார். ஆலையை மூடக்கோரி மக்கள் ஊர்வலமாக வந்தபோது அவர்களைத் துப்பாக்கியால் சுடக்கூடிய அளவுக்கு மனிதத்தன் மையற்ற ஆட்சி நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தங்களுக்கு வேண்டிய பெரிய பண முதலாளிகளுக்காக ஆட்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நாட்டைக் காப்பாற்ற முடியாது. இத்தகையவர்களை இந்த நாட்டை விட்டு, முக்கியமாக தமிழ் மண்ணிலிருந்து விரட்ட வேண்டும். தமிழகத்தில் இப்போது நடக்கும் மோசமான ஆட்சியை அகற்ற வேண்டும்," என்று கனிமொழி மேலும் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!