சென்னை: ரஃபேல் விமான பேரத்தில் நடந்த ஊழலை அம்ப லப்படுத்திய ஊடகவியலாளர்க ளுக்குத் துணை நிற்க ஜனநாயக சக்திகள் முன் வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். "போர் விமான பேரம் தொடர்பான உண் மைகளை அம்பலப்படுத்திய 'தி இந்து' மற்றும் ஏ.என்.ஐ செய்தி நிறு வனம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறி யிருக்கிறார்.
ஊடகச் சுதந்திரத்தைப் பறிக் கும் விதமாக இந்தக் கருத்து அமைந்துள்ளது. நாட்டின் நலன் கருதி ரஃபேல் விமான பேரத்தில் உண்மையை வெளிப்படுத்திய 'தி இந்து' குழுமத்தின் தலைவர் என்.ராம், ஏ.என்.ஐ செய்தி நிறு வனம் ஆகியவற்றை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அரசின் அச் சுறுத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
‘ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களைப் பாதுகாப்போம்’
8 Mar 2019 09:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 10:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!