பழனிசாமி: நாட்டை வழிநடத்தும் தகுதி மோடிக்கு மட்டுமே உள்ளது

சென்னை: நரேந்திர மோடி வலிமைமிக்க பிரதமராக இருப்பதாகவும், நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி அவருக்கு மட்டுமே இருப்பதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மோடியைப் போன்ற ஒருவரை நாடு முழுவதும் தேடினாலும் பார்க்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த காரணத்தினால் தான் அதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பாஜகவை ஆதரிக்கிறோம். பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை துல்லியமாகத் தாக்குதல் நடத்தி கூண்டோடு அழித்துள்ளது. அதற்கு வழிவகுத்தவர் பிரதமர் மோடி. "இந்திய விமானி எதிரிகளிடம் சிக்கிக் கொண்ட போதும் எந்தவிதச் சேதாரமும் இல்லாமல் குறுகிய காலத்தில் மீட்கப்பட்ட வரலாற்றை நிகழ்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி," என்று முதல்வர் பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!